Saturday, November 23, 2019

Organs Health

*ஒரு மனிதனை, எந்த, உறுப்பு,  பாதித்தால் கால் மூட்டு வலி வரும்:*

*1, இதயம்.*
*2, கல்லீரல்.*
*3, மண்ணீரல்.*
*4, பெருங் குடல்.*
*5, சிறு நீரகம்.*
*6, சிறு நீர்ப்பை.*

     *இந்த உறுப்புகளில், சத்தி குறைந்தயும், சத்தி அதிகரிதாளும் மூட்டு வலி வீக்கம் வரும்.*

*1, இதயம் சார்ந்தா, வலி கால் மூட்டியில்,உள் பக்கம், வீக்கத்துடன் வலி இருக்கும்.*

*2, கல்லீரல் சார்ந்தா, வலி நாமச்சல் எரிச்சல் வீக்கம் இருக்கும்.*

*3, மண்ணீரல் சார்ந்தாவலி,  விட்டு,  விட்டு வலி எரிச்சல், சிவந்தா வீக்கம் மூட்டியை சுத்தி இடம் விட்டு இடம் வலி இருக்கும்.*

*4, பெருங்குடல் சார்ந்தா வலி, காற்று நிரம்பி, இருப்பது போல், வலி,  வீக்கம் வேர்வை,  இருக்கும்.*

*5, சிறு நீரகம் சார்ந்தா வலி,  மூட்டியை சுத்தி வீக்கம் வலி, குளிர்ந்த தண்ணீரில், காலை நினைத்தால், வலி அதிகமாக இருக்கும்.*

*6, சிறு நீர்ப்பை சார்ந்தா வலி வீக்கம் மூட்டியில், பின் பக்கம் வலி இருக்கு மூட்டியை தொட்டால் ஐஸ், போல் இருக்கும் இதை பார்க்காமல், வலி மருந்து சாப்பிட்டால் சிறு நீரகம் பாதிக்கும் இந்த மூட்டிவலி எந்த உறுப்பை சார்ந்தாவை என்று தெரிந்து மருந்து சாப்பிட்டோமானள் மூட்டிவலி,  குணம் எந்த உறுப்பு பாதிப்புக்கு உள்ளது என்று தெரிந்தால், போதும் வலி இல்லை இதுக்கு காரணம் உணவு,,,,,

www.supremeholisticinstitute.com

Subtle Energy Science

#சூட்சுமசக்தி

*சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!*

*1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.*

*நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.*

*2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.*

*3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.*

*4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.*

*5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.*

*6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.*

*7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.*

*8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.*

*9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.*

*10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.*

*11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.*

*12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.*

*13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.*

*14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.*

*15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.*

*16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.*

*17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.*

*18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.*

*19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.*

*20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.*

*21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.*

*22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.*

*23. வலி என்பது உடலின் மொழி.*
*அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.*

*24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.*

*25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.*

*26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.*

*27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.*

*28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.*

*29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.*

*30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.*

*31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.*

*32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.*

*33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.*

*34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.*

*35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.*

*36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.*

*37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.*

*38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.*

*39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.*

*40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.*

*41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.*

*42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.*

*43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.*

*44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.*

*45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.*

*46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.*

*47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.*

*48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.*

*49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.*

*50. தூக்கம் என்பது,*
     *விழிப்புணர்வு அற்ற* *தியானம்.*
 
  *தியானம் என்பது,*
     *விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.*

*சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!*

www.supremeholisticinstitute.com

Monday, November 18, 2019

Eternal youthness Secrets



🕉SPARK alchemy Yoga🔱
இளமையாக்கும் இரகசியம்!*
 இளமைக்காக ஏங்கும் உள்ளங்கள் ஏராளம்!ஆனால் சாதிப்போர் குறைந்ததால்,அப்படி ஆகமுடியுமா?என்கிற கேள்விக்குறி பலரிடையே ஆச்சரியம் தருகிறது!சந்தததும் இளமையோடு இருக்கலாம்!என்ற தாயுமானவர் வாக்கு பொய்யனதோ!அல்லது பித்தலாட்ட திராவிட அரசியல்வாதிகள் போன்ற கவர்ச்சி வாசகமோ இல்லை!100%உண்மையானது என்பதை வார்த்தைகள் ஆதாரம் வைத்து வாதிடவில்லை!எமது உடலையே நேரடி சான்றாக வைத்து நிரூபணம் செய்கிறோம்!ஆர்வலர்கள் ஆசைப்பட்டால் மட்டும் போதாது!சாதித்து காட்டும் மனோதிடம் அவசியம்!இதை மூன்று அம்சமாக பிரித்துசாதிக்கிறோம்!
1:மூலப்புளி விரயம் ஆகாத உணவுகள்!.
2:கபத்தை உண்டாக்காத உணவுகள்!.
3:மிளகு விரதம், உபவாசம்.
அடுத்து உப்பின் ஊறல் தவிர்த்து வியர்வை வராத களிம்பு நீக்கம் செய்தல்!
வாசியை கட்டுவதனால் உடல் செல்களில் அதிக பிராணனை தேக்கி உடம்பை உப்பவைத்து(வீங்குதல் போல)ஆக்கி பொலிவான தேகத்தையும், சுறுக்கமற்ற தேகத்தையும் உண்டாக்குதல்!அடுத்து மனதில் கவலையற்ற, கோபமற்ற, வெறித்தனமற்ற அமைதியை உண்டாக்குவது, இப்படி வெற்றி கண்டவர்கள் விருத்தராரும் பாலராவீர் என்ற வாசகம் மெய்பட்டுவிடும்!.மேற்படி அனைத்தும் எழுத்துவடிவில் விளங்கவைக்க முடியாது என்றாலும் சிலவற்றை சிந்தனைக்கு படைக்கிறோம்.
 நாம் சாப்பிடும் உணவு செரிமாணம் ஆகி மலமாக வெளியேறும் போது அது தண்ணீரில் மிதந்தால் வயோதிகத்தைநோக்கி போகிறோம் எனப்பொருள்!காரணம் புரோட்டீன் என்பது நீரில் மிதக்கும்!நமது உடலில் புரோட்டீன் பற்றாக்குறைதான் நரை உண்டாக காரணம்!தலையை அடிக்கடி மழிப்பதால் நரை வரலாம்!தவறு இல்லை!உடம்பில் தசைப்பகுதியில் உள்ள உரோமம் நரைத்தால் புரோட்டீன் பற்றாக்குறை ஆகும்!நமது உடல் கொழுப்பை சேமிப்பது போல, புரதத்தையும் சேமிக்க முடியாது!அன்றாடமும் அது உணவில் எடுத்துக்கொள்ளும்!வயிற்றோட்டம் போனால் அது தண்ணீரில் மிதக்கும்!காரணம் வயிற்றில் புரதங்கள் வெளியேறி மயங்கிவிடுவார்கள்!யானையின் சாணம் தண்ணீரில் மிதக்காது!அது ஆரோக்கியமானது!புரதத்தை காப்பதும், வாசியை கட்டி பிராணசக்தியை நிறுத்துவதும் இளமையாக இருப்பதற்கு மிகவும் அடிப்படை!கீரைகள், பேரிச்சை இப்படி பல உணவுகள் உள்ளது இதை மட்டுமே சாப்பிட்டால் மலம் தண்ணீரில் மிதக்காது!இப்படி ஒருவருடம் சாதித்தால் தோலில் சுறுக்கம் வராது!அடுத்து தசைகள் இறுகக்கூடாது!இதனால் பிராணசக்தி தேங்குவது குறையும்!மேலும் விபரமான அனுகுமுறை பயிற்சி பெற நேரடி பயிற்சி அவசியம்!     
🔱Shiva Guru Vasi Yoga🕉